மழையே! நீ வாழ்க! பகுதி - 3
காடு அழித்து கழனி ஆக்கினான் தொடக்கத்தில் மனிதன்,
கழனி அழித்து நாடு ஆக்கினான் அடுத்து வந்த மனிதன்,
காடு, கழனி, மலை, கடல் என எல்லாமே அழித்து நாடாக்கப் பார்க்கிறான் இன்றைய மனிதன்,
விளைவு, நாடு அழித்து காடு ஆக்கப் பார்க்கும் இனி ஐம்பெரும்பூதம்,
ஒவ்வொரு வினைக்கும் பதில் வினை, எல்லாமே ஒரு வட்டம்.
தொடரும் மழை...
No comments:
Post a Comment